429
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவமனை காவலர் முதலுதவி சிகிச்சை அளித்த காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு மருத்த...

575
பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரர்களின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை...

1889
கும்பகோணம் அருகே உயர் அழுத்த கம்பி உரசியதால் டிப்பர் லாரி தீப்பற்றி எரிந்தது. தஞ்சாவூர் - விக்ரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைக்காக டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டுவரப்பட்ட...

3098
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சொத்துத் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததுடன் வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மருங்கப்பள்ளம் கிராமத்...

7956
கும்பகோணத்தில் அங்கன்வாடி பெண் சமையல் ஊழியர் ஒருவர், குடிபோதையின் உச்சத்தில் வந்து அங்கன்வாடி வாசலிலேயே மயங்கி சரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அரியதிடல் கிராமத்தில் உள்ள அந்த அங்கன்வாடி மையத்தில்...

2931
காவிரியில் ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 26 ஆயிரத்து 578 கன அடியாகக் குறைந்தது. வியாழன் இரவு 10 மணி நிலவரப்படி தி...

5981
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் துணி...



BIG STORY